இஸ்ரேல்-பாலஸ்தீனம் போரால் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு உறுதி செய்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் போரால் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு உறுதி செய்துள்ளது.
பாலஸ்தீனத்தின், காசா பகுதி முழுவதையும் இஸ்ரேல் படையினர் குண்டுகளை வீசி தீவிரமாகத் தாக்கி வருவதால், காசா பகுதியில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது.